தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

3. ஒட்டக்கூத்தர் எந்தெந்த மன்னர் காலத்தில்
அவைக்களப் புலவராக இருந்தார்?

விக்கிரம சோழன் காலத்திலும், அவன் மகன்
குலோத்துங்கன் காலத்திலும், அவன் மகன் இராசராசன்
காலத்திலும் அவைப்புலவராக இருந்தார்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:07:20(இந்திய நேரம்)