தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

6. கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை
விளக்குக.

திறமையில்லாத அமைச்சர் அவையில் நியாயம் இருப்பது
இல்லை. கொடுங்கோல் மன்னன் ஆளும் நாட்டைவிடக்
காடு நன்மையுடையது என்று கொடுங்கோன்மையி்ன்
கொடுமை பற்றிக் கூறுகிறார்.


முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:08:37(இந்திய நேரம்)