Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் : II
5. புண்ணியம் செய்தனமே மனமே
என்று புலவர் பாடக்
காரணம்
என்ன?
அன்னை அபிராமியும் சிவபெருமானும் உமை ஒரு
பாகனாக வந்து பட்டரை மெய் அடியார்கள் நடுவே
இருக்கச் செய்து தலைமீது திருவடிகளைப் பதித்த
காரணத்தால்
புண்ணியம் செய்தனமே மனமே எனப்
பாடினார்.