தன்
மதிப்பீடு : விடைகள் : II
4.
வினையாலணையும் பெயர்
எவ்விடத்திற்கு உரியது? வினையாலணையும் பெயர், தன்மை, முன்னிலை, படர்க்கை
ஆகிய மூவிடங்களுக்கும் உரியது.
எடுத்துக்காட்டு
உண்டேனை (உண்ட
என்னை)
-
தன்மை
மூவிடத்திலும்
வந்தன
உண்டாயை (உண்ட
உன்னை)
-
முன்னிலை
உண்டானை (உண்டவனை)
-
படர்க்கை
முன்