கல்வித்தகுதி
:
எம்.ஏ, எம்.பில்,
பி.எட், பி.எச்.டி.,
- இதழியலில் சான்றிதழ்
பணி
:
சென்னை நந்தனம், அரசுக் கலைக்
கல்லூரியிலிருந்து பகராண்மையில் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் உதவி
இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
படைப்புகள் :
மூன்று நாவல்கள்,
இரண்டு கவிதைத்
தொகுப்புகள் உட்பட 20 நூல்கள் எழுதி
யுள்ளார்.
- தமிழ் வார இதழ்களில்
சிறுகதைகள்
எழுதி வருகிறார்.
- 50 ஆய்வுக்கட்டுரைகள்
படைத்துள்ளார்.
சிறப்புகள் :
1. இராஜபாளையம்
திருவள்ளுவர் மன்றம்
வழங்கிய ‘கதைச் செம்மணி’ என்ற விருது.
2. இந்தியப் பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் மன்றம் வழங்கிய விருது.