தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0113-4-4.5 தொகுப்புரை

4.5 தொகுப்புரை

மாணவர்களே ! இப்பாடத்தின்கண் கூறப்பட்டுள்ள செய்திகளை,
நல்லியக்கோடனின் பெருமை, புகழ், வள்ளல் தன்மை, நெய்தல் நில
நகரமான எயிற்பட்டினம், முல்லை நில நகரமான வேலூர், மருத நில
நகரமான ஆமூர் ஆகியவற்றின் சிறப்புகள், இப்பகுதிகளில்
பாணனுக்கு வழங்கப்படும் விருந்துகள் என்ற வகையில் வரிசைப்பட
நினைவில் கொள்ளுங்கள்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

எயிற்பட்டினம் எங்குள்ளது?

2.

எயிற்பட்டினத்தில் பாணனுக்குக் கிடைக்கும் விருந்து யாது?

3.

ஆமூர் வாழ் மக்கள் யாவர்?

4.

உழவர்கள் தரும் விருந்து எத்தகையது?

5.

கிடங்கிலில் புழுதி கிளம்பியதற்குக் காரணம் என்ன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 10:54:44(இந்திய நேரம்)