Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
தருக.
‘திருவள்ளுவர் ஆரியப் பல்சிறு தெய்வ
வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும்
அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று
வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும்
ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும்
தமிழ்ப் பண்பாட்டைக் கிளர்வித்தார்.’