Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
மேத்தாவின் கருத்து ஒன்றைக் குறிப்பிடுக.
கவிஞர் மேத்தா கண்ணதாசனின் கவிதையையும்
உரைநடையையும் ஒப்பிட்டுப் புதுக்கவிதை ஒன்றை
எழுதியுள்ளார். அவர் கண்ணதாசனை நோக்கி,
இலக்குவன் போல்
உன்னுடன்
இருந்தது உரைநடை
சீதை போல் உன்னைச்
சேர்ந்தது
கவிதை
என்று பாடியுள்ளார்.