Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(5)
தருக.
சிவகங்கைச் சீமை என்னும் நாடகத்தில் முத்தழகின்
தூக்குமேடை முழக்கம்,
“செந்தமிழ் நாட்டாரே, தென்னகத்து வீரர்களே,
பொங்கும் பெருங்கருணைப் புகழ் வளர்க்கும்
அன்னையரே!” எனத் தொடங்கும் உரையைக்
குறிப்பிடலாம்.