Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
(5)
திரு.கோவி.மணிசேரகன் அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்’
என்று உரைத்தவர் யார்? ஏன்?
‘ரஸமாகக் கதையை நகர்த்திச் செல்லும்
தந்திரங்களைத் திரு.கோவி.மணிசேரகன் அவர்கள்
நன்றாகத் தெரிந்தவர்’ என்று உரைத்தவர் எழுத்தாளர்
சாண்டில்யன் ஆவர். ஏனெனில் கோவி.மணிசேகரனின்
கதைகளில் விறுவிறுப்பு மிகுதியாக இருந்தது.