தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

6.

பாலை நிலம் எவ்வாறு உருவாவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது?

முல்லை, குறிஞ்சி போன்ற நிலங்கள் நீண்ட காலம்
வறட்சியில் காய்ந்துகிடக்கும்போது பாலை நிலம் உருவாகும்.

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
            - (சிலப்பதிகாரம்)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:21:09(இந்திய நேரம்)