தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

5.

இசைக்கலைஞர்களைப் பிரிவதற்குக் கரிகால்
பெருவளத்தான் எவ்வாறு வருந்துவான் எனப்
பொருநராற்றுப்படை குறிப்பிடுகிறது?

பலநாள் தங்கியிருந்துவிட்டுத் தயங்கித் தயங்கி ‘நாங்கள்
எங்கள் ஊருக்குப் போகிறோம்' என்று இசைக் கலைஞர்கள்
சொன்னால் சினம் கொள்வது போல் நோக்கி வருந்துவான்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:23:39(இந்திய நேரம்)