Primary tabs
இலக்கியம் பற்றிய செய்திகளை அறிந்து இருப்பீர்கள். இந்தப்
பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து
கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப்
பாருங்கள்.
தமிழகச் சூழ்நிலை என்ன? என்பது பற்றியும் அறிந்து
இருப்பீர்கள்.
காலம் என்று அறிந்து கொண்டிருப்பீர்கள்.
வைணவமும் புறச் சமயங்களான சமண பௌத்தங்களை
வெற்றி கொண்டது எப்படி? - என்பதைத் தெரிந்து
கொண்டீர்கள்.
பூர்வமாக வற்புறுத்திய சமணரும் பௌத்தரும் பக்தி
நெறிக்குத் திரும்பியதற்கான காரணத்தையும் புரிந்து
கொண்டிருப்பீர்கள்.
வகையாகத் திகழ்வது பக்தி இலக்கியம் ஆகும்.
அதற்கான மூலகாரணம் பக்தி இயக்கமே என்பது
தெளிவாகப் புலப்பட்டிருக்கும்.
இரண்டு நூல்களைக் குறிப்பிடுக.
எவை?