தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225a4-விடை

தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள் என தம்
கொள்கையை எவ்வாறு செயல்படுத்தினர்?
இராமாநுசர் திருக்கோட்டியூர் நம்பியிடத்தே தாம்
பெற்ற திருமந்திரப் பொருளை உலகுக்கெல்லாம்
அறிவித்தார் அவர். வழிவழியாக நிலவிய மரபைத் தம்
வள்ளன்மையால் மாற்றினார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:11:11(இந்திய நேரம்)