Primary tabs
வையைப் புனலின் வருகை
புனலின் செயல்
வெள்ளப் பெருக்கைக் கண்ட மக்களின் செயல்
வையைப் புனலின் வனப்பு
தோழி புனலணி இன்பம் கூறுதல்
தோழி தலைமகன் காதன்மை கூறுதல்
தோழி வையையின் நீரணியின்பம் குறித்துக்
கூறுதல்
தலைமகன் தலைமகளோடு புனல் ஆடினான் எனக் கேட்டு
இன்புற்ற செவிலித்தாய்,தோழியை, 'நீங்கள் ஆடிய புனலணி
இன்பம் கூறுக' என்றாட்கு, அப் புனலணி இன்ப மும்,
பல்வேறு வகைப்பட்ட இன்பமும், தலைமகன் காதன்மையும்,
கூறி, 'என்றும் இந்த நீரணி இன்பம் பெறுக, யாம்'
என்றது.
மையோடக் கோவனார் பாட்டு
பித்தாமத்தர் இசை
பண்ணுப் பாலையாழ்