Primary tabs
வையையில் பெருவெள்ளம்
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து
எழுதலும்
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
ஆற்றினது நீரோட்டம்
அந்தணர்கள் கொண்ட கலக்கம்
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு நீங்குதல்
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு
வையை நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன் மறுமொழியும்
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை
உரைத்தல்
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம்
என
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து
உரைத்தல்
தலைமகன் மேலும் கூறுதல்
காதற் பரத்தை கூற்று
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
'வையை நீர் விழவணியில்
காதற்பரத்தை, "இற்பரத்தையுடன் நீராடினான் தலைமகன்'
எனக் கேட்டுப் புலந்தாளைப் புலவி நீக்கிப்
புணர்ந்தான்' எனக் கேட்ட தலைமகள், வாயிலாகப் புக்க
விறலிக்கு, அவ் வையை நீர் விழவணியும், ஆங்குப் பட்ட
செய்தியும் கூறி, வாயில் மறுத்தது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்