தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-மண் ஆர்ந்து இசைக்கும்

மண் ஆர்ந்து இசைக்கும்

தி 4.
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்
கண்ணாது உடன் வீழும் காரிகை! கண்டோர்க்குத்
தம்மொடு நிற்குமோ, நெஞ்சு?

இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல், சூ. 120, பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:30:48(இந்திய நேரம்)