Primary tabs
வையையில் கடல்போல் நீர் பெருகி வருதல்
புனல் வரவு காண மகளிர் சென்ற வகை
நீர் வரவு காணச் சென்ற மைந்தர் செயல்
கண்டவர் காண வருவார்க்கு அங்கே தாம் கண்டவற்றைக்
கூறல்
கூடினோர் மொழிகள் முற்றும் கேட்கப்படாமைக்குக்
காரணம் உரைத்தல்
கேட்டன கூறல்
கண்டவர் காண வருவார்க்கு உவந்தவற்றைக்
காட்டல்
நீர்விழவின் சிறப்பு
வையையை வாழ்த்துதல்
கார்ப் பருவத்து வையை
நீர் விழவணியில் பல் வேறு வகைப்பட்ட இன்பம் கூறி,
'இவ் வகைப்பட்ட இன்பத்தை உடைய நின்னையும்
நினைத்திலர்' என,வையையை நோக்கி, தலைமகன் கேட்ப,
தோழி இயற்பழித்தது.
நல்வழுதியார் பாட்டு
நந்நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்