Primary tabs
மழை பொழிய வையையின் நீர் பெருகி ஓடுதல்
தோழி திருமருதத் துறையின் சிறப்புக் கூறுதல்
கண்டார் கூற்று
வையை போர்க்களத்தை ஒத்தல்
இளவேனிற் காலத்து ஆடல்
தைந் நீராடல்
மகளிர் செயல்கள்
மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்
ஒருவன் உவந்தவை காட்டுதல்
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக்
கூறுதல்
வரைவு மலிந்த தோழி,
'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட்
டேம்' என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப,
சொல்லியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்