தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-வையை வருபுனல்

வையை வருபுனல்

தி 13.

'வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?

செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?

வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக

எவ்வாறு செய்வாம்கொல், யாம்?' என, நாளும்,

5

வழி மயக்குற்று மருடல் நெடியான்

நெடு மாடக் கூடற்கு இயல்பு.


இப் பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப்பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:32:19(இந்திய நேரம்)