முன் ஒரு காலத்து, நெஞ்சினால்
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து
இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற
நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன்,
பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச்
செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.