தேஎம் கொண்ட வெண் மண்டையான்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்
தேஎம் கொண்ட வெண் மண்டையான்,
வீ...................................................................கறக்குந்து;
அவல் வகுத்த பசுங் குடையான்,
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து;
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
குன்று ஏறிப் புனல் பாயின்,
............................................................
நொடை நறவின்
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி
உறந்தை அன்ன உரைசால் நன் கலம்
.......................ர் தந்த நாகு இள வேங்கையின்,
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும்
சிறு கோல் உளையும் புரவி ª..................
......................................................................
யமரே.
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:35:54(இந்திய நேரம்)