தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரந்தை

கரந்தை
340
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
5
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.
திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 02:19:50(இந்திய நேரம்)