Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
Naalaaiyra Deviya Prabhadam
Naalaaiyra Deviya Prabhadam
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
அகரவரிசை
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
காசின் வாய்க் கரம் விற்கிலும் கர
காசினியோர்-தாம் வாழ கலியுகத்தே வந்து உதித்து
காசும் கறை உடைக் கூறைக்கும் அங்கு ஓர் கற்றைக்கும்
காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர்
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
காட்டி நான் செய் வல்வினைப் பயன்தனால் மனந்தனை
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு
காண்டும்கொலோ நெஞ்சமே! கடிய வினையே முயலும்
காண்பது எஞ்ஞான்றுகொலோ வினையேன் கனிவாய் மடவீர்
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை? என் காணுமாறு?
காண்மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
காணக் கழி காதல் கைமிக்குக் காட்டினால்
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
காண வந்து என் கண்முகப்பே தாமரைக்கண் பிறழ
காண வாராய் என்று என்று
காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி
காத்த எம் கூத்தா ஓ! மலை ஏந்திக் கல் மாரி தன்னை
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர்
காதல் செய்து இளையவர் கலவி தரும்
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய்
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து
காப்பார் ஆர் இவ் இடத்து? கங்கு இருளின் நுண் துளி ஆய்
காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள்
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
காமர் தாதை கருதலர் சிங்கம்
காமற்கு என் கடவேன்?
காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு
காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார்
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின்
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
காய மலர்நிறவா கருமுகில் போல் உருவா
காயும் நீர் புக்குக் கடம்பு ஏறி காளியன்
காயோடு நீடு கனி உண்டு வீசு
கார்-இனம் புரை மேனி நற் கதிர்
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன்
கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை
கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
கார் ஏய் கருணை இராமாநுச இக் கடலிடத்தில்
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான்
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
கார் காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்துப்
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப்
கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
கார் மன்னு நீள் விசும்பும் கடலும்
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை
கார்க்கோடற் பூக்காள் கார்க்கடல் வண்ணன் என்மேல் உம்மைப்
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்தி என்னை
கார்த் தண் முகிலும் கருவிளையும்
கார்த்திகையானும் கரிமுகத்தானும் கனலும் முக்கண்
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
காரும் வார் பனிக் கடலும் அன்னவன்
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
கால சக்கரத்தொடு வெண்
காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
காலம் இளைக்கில் அல்லால் வினையேன்
காலம்பெற என்னைக் காட்டுமின்கள்
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல்
காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள்
காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த
காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப்
காலைக் கதுவிடுகின்ற
காலையும் மாலை ஒத்துண்டு கங்குல்
காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த கங்குல் குறும்பர்
காவலன் இலங்கைக்கு இறை கலங்க
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன்
காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை
காற்றினை புனலை தீயை கடிமதிள் இலங்கை செற்ற
காறை பூணும் கண்ணாடி காணும் தன்
கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
கானிடை உருவை சுடு சரம் துரந்து
Tags :
பார்வை 246
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:55:36(இந்திய நேரம்)
Legacy Page