Skip to main content
தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY
தேடல் படிவம்
தேடல்
த.இ.க. பற்றி
தொடர்புக்கு
மொழிகள்
தமிழ்
English
தமிழ் இணையக் கல்விக்கழகம் - Tamil Virtual Academy
தமிழ் இணையக் கல்விக்கழகம்
- Tamil Virtual Academy
Navigation
கல்வித் திட்டங்கள்
தொடர்பு மையங்கள்
ஒப்பந்தப் படிவம்
கட்டண விவரங்கள்
மாணவர் பதிவு
தேர்வு முறை
மின் கற்றலுக்கான இணையத்தளம்
தமிழ்ப் பரப்புரைக்கழகம்
கல்வி விவரங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற்பட்டயம்
பட்டம்
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
பாடங்கள்
மழலைக்கல்வி
சான்றிதழ்
மேற்சான்றிதழ்
பட்டயம்
மேற் பட்டயம்
பட்டம்
பிற
புதிய பாடத்திட்டம் 2022
ஆசிரியர் பட்டயப் பயிற்சி
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
மற்ற குறிப்புகள்
இணைய வகுப்பறை
குறிப்புப் புத்தகங்கள்
கையடக்க கருவிகளில் த.இ.க
தமிழ்க்கருவிகள்
பிற இணையத்தளங்கள்
அயல் நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள்
பயணியர் தமிழ்
பயில் செயலி
நூலகம்
நூல்கள்
நிகண்டுகள்
அகராதிகள்
கலைச்சொற்கள்
கலைக்களஞ்சியங்கள்
சுவடிக்காட்சியகம்
பண்பாட்டுக் காட்சியகம்
திருத்தலங்கள்
திருவிழாக்கள்
வரலாற்றுச்சின்னங்கள்
கலைகள்
விளையாட்டுகள்
திருக்கோயில்கள் சாலை வரைபடம்
தமிழிணையம் - மின்னூலகம்
கணித்தமிழ்
கணித்தமிழ்ப் பேரவை
வலைப்பூக்கள்
கருத்துரைக்க
தமிழ்க்கருவிகள்
காட்சியகம்
கான் கல்விக்கழகக் காணொலிகள்
தமிழ் மென்பொருள்கள்
தமிழ் ஒருங்குறி
மென்பொருள் சான்றளிப்பு
கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்
தமிழ்ப்பெருங்களஞ்சியம்
மென்பொருள் பதிவிறக்கங்கள்
ஆய்வு மற்றும் உருவாக்கம்
இலக்கணக் குறிப்பு விரிதரவு
இலக்கிய விரிதரவகம்
தொடரியல்-பொருண்மை விரிதரவகம்
சொல்-பொருள் இலக்கியம்
தமிழ் சொற்றொடர்-அமைப்பு-விதிமுறை
இயற்கை மொழியாய்வுக் கருவிகள்
தமிழ்க் கணினிக் கருவிகள்
வாய்மொழித் தரவு
தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி
தமிழ் எழுத்துருக்கள்
தகவலாற்றுப்படை
தமிழகத் தகவல் தளம்
விளக்க விரிவுரைகள்
மாதந்திர தொடர் சொற்பொழிவு அழைப்பிதழ்கள்
தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
மாதந்திர தொடர் சொற்பொழிவு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - குறும்படங்கள்
முகப்பு
>
நூலகம்
>
நூல்கள்
>
Naalaaiyra Deviya Prabhadam
Naalaaiyra Deviya Prabhadam
Primary tabs
பார்
(active tab)
What links here
முகப்பு
அகரவரிசை
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர்
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும்
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும்
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு
வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக
வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன்
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு
வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி
வஞ்சனே என்னும் கைதொழும் தன
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி
வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
வட்கு இலள் இறையும் மணிவண்ணா என்னும்
வட்ட வாய்ச் சிறுதூதையோடு
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க-
வட திசை மதுரை சாளக்கிராமம்
வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம்
வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண்
வடிக் கோல வாள் நெடுங் கண் மா மலராள் செவ்விப்
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால்
வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும்
வண் கையான் அவுணர்க்கு நாயகன்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை
வண்டு அமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும்
வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன்
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி
வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம்
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வருபுனற் காவிரித் தென்னரங்கன்
வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
வண்டு தண் தேன் உண்டு வாழும்
வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு
வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப்
வண்ண நல் மணியும் மரகதமும்
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானைத்
வண்ணம் மருள் கொள் அணி மேக
வண்ணம்-திரிவும் மனம்-குழைவும்
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகனை
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க்
வண்ண மால் வரையே குடையாக
வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய
வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான்
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்-
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ
வந்தாய் போலே வாராதாய்
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர்
வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீரும் எல்லாம்
வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்ப
வந்து தோன்றாய் அன்றேல் உன்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
வம்பு அவிழ் கோதைபொருட்டா
வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து
வம்மின் புலவீர் நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ
வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் எவரும்
வயிற்றிற் தொழுவைப் பிரித்து
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே!
வரி வளையால் குறைவு இல்லாப் பெரு முழக்கால் அடங்காரை
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
வருக வருக வருக இங்கே
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும்
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின்
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய்
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன்
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர்
வரைச் சந்தனக் குழம்பும் வான் கலனும் பட்டும்
வல் எயிற்றுக் கேழலுமாய்
வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த
வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர் தம்மொடும்
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு
வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
வலங் காதில் மேல்-தோன்றிப் பூ அணிந்து
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல்
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு
வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம்
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என நினைமின் வல்வினை மூழ்காது
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே!
வழிபட்டு ஓட அருள் பெற்று
வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்
வள்ளலே மதுசூதனா என் மரகத மலையே
வள்ளி கொழுநன் முதலாய
வள்ளி நுடங்கு-இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்
வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள்
வள ஏழ் உலகின் முதலாய
வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம்
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் அன்று வாள் அவுணன்
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உன் தன்
வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும்
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
வன் சரண் சுரர்க்கு ஆய் அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்
வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
Tags :
பார்வை 257
புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:04:03(இந்திய நேரம்)
Legacy Page