Primary tabs
தமிழில் தமிழ்நெஞ்சம் கொண்டவர் ஆவார். நம் நெஞ்சம்
மறவாத
தமிழ்நெஞ்சத்தின் பெருவாழ்வு இதுவே.
பெருமகன்போற்றிய பெருமக்கள்
காந்தியடிகள்,திரு.வி.க., தாயுமானவர்,
இராமதீர்த்தர், இராமலிங்க
சுவாமிகள்,
இராமகிருட்ணர்,விவேகானந்தர்,திருநாவுக்கரசர்,
மாணிக்கவாசகர்,நம்மாழ்வார், கவிஞர்தாகூர்,
காண்டேகர், பெர்னார்ட்ஷா,
சாமர்செட்மாம்முதலியோர்அவர் விரும்பிப்
போற்றியபெருமக்கள்
ஆவர்.
உயிருள்ள படைப்புகள்
தமிழ்த்தாயின் தலைமகனாக விளங்கிய அவர்,62 வயதில்
85
நூல்கள்எழுதிஇணையில்லாப்புகழ்பெற்றார்.பல்வகையான
முதல்
தரமான நூல்களைத் தந்த தமிழ்ச் சுரங்கமாக அவர்
விளங்கினார்.
1. நாவல். . . . .13