தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-[விடை]


4.

‘கல் தேயும் தேயாது சொல்’ என்பதன் மூலம்
நூலாசிரியர் எந்தக் கருத்தை விளக்குகிறார்?


மலைகள் தேய்வடையும். ஆனால் பழிச்சொல்
மறைவதில்லை. எனவே தனக்குக் கேடு வருவதாக
இருந்தாலும் ஒருவன் பழி உண்டாக்கக் கூடிய
செயல்களைச் செய்யக் கூடாது. இக்கருத்தையே

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:45:25(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-[விடை]