5.3 தனித்தமிழ் இயக்க உரைநடை
இருபதாம் நூற்றாண்டு உரைநடை வரலாற்றில் தனித்தமிழ் உரைநடை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கின் தொல்காப்பியர் காலத்திலேயே வடமொழிக் கலப்பு இருந்ததை