4.5 இலக்கிய வளர்ச்சி
ஆங்கிலேயரின் திறமையான ஆட்சியின் கீழ் நாட்டில் அமைதி நிலவிற்று. கலகங்கள் ஓய்ந்தன. இடையூறுகள் இன்றிக் குடி மக்கள் தத்தம் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள்.