5.4 இயற்கை வருணனை
5.4 இயற்கை வருணனை
காப்பியங்களில் இயற்கை வருணனைகள் இடம் பெறுவது இயல்பு, இயற்கை இனிமையானது, இன்பந்தருவது. வருணனைகளில் அணிகளை அமைத்துப் பாடுவர் கவிஞர். வண்ணக்களஞ்சியப் புலவர் உவமையும் உருவகமும் கலந்து இயற்கை வருணனையைப் பாடுகிறார்.
5.4.1 சோலையும் மன்னனும்
- பார்வை 215