தன் மதிப்பீடு : விடைகள் : II
6. காளியின் தோற்றப் பொலிவை விளக்குக.
காளிதேவி தனக்கு உரிய கோயிலில் வீற்றிருந்து தன்னைப் பணிவார்க்கு அருள் வழங்குவாள். காளிதேவியின் சிறப்புகள் பலவற்றையும் தேவியைப் பாடியது எனும் பகுதி விளக்குகிறது.