1. தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏன் தொடங்கப்பட்டது?
1.உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும்.
2.பாரம்பரியச் சடங்குகளையும், விழாக்களையும் தொடர்ந்து மேற்கொள்ளவும்.