ஒருசொல்லில் பல எழுத்துகள் சேர்ந்து வருகின்றன. அவ்வாறு வரும் எழுத்துகளின் ஒலி அது வரும் இடத்திற்கு தகுந்தாற் போல் ஒலிமாற்றம் பெறுகிறது. இதனை இங்குக் காணலாம்.