வழக்குரை காதை நிகழ்ச்சிகள்
2.3 வழக்குரை காதை நிகழ்ச்சிகள்
கண்ணகி உணர்ச்சி பொங்க வழக்குரைத்து
வெல்வதும், தோற்ற பாண்டிய மன்னன் உயிர்
நீப்பதும் இக்காதை
நிகழ்ச்சிகள் ஆகும்.
2.3.1 கோப்பெருந்தேவியின் கனவு
அரண்மனையில் பாண்டிய
அரசி கோப்பெருந்தேவி தான்
கண்ட தீய கனவினால் உள்ளங் கலங்கித் தன்
தோழியிடம்
கூறியது :
தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 16:29:14(இந்திய நேரம்)