அருள்மிகு அழகிய மணவாளம் பாச்சில் அமலேஸ்வரர் திருக்கோயில்
இக்கோயில் முழுவதும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. உத்தமசோழனால் கி.பி.975-இல் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இவ்வூர் கல்வெட்டுகளில் பாச்சில் என்றும், ஊர்ப்பிரிவு மழநாட்டு ராஜாஸ்ரய வளநாட்டு பாய்ச்சில் என்றும் குறிப்பிடப்படுகிறது. சிற்பங்கள் எதுவும் இக்கோயிலில் காணப்படவில்லை. இக்கோயிலின் அருகிலுள்ள கோபுரப்பட்டி சிவன் கோயிலுக்கு இக்கோயில் துணைக்கோயிலாக இருந்து வந்துள்ளது எனத் தெரிகிறது.
- பார்வை 317