தன் மதிப்பீடு : விடைகள் - II
1. காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக.
தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள், வாழ்த்து
ஆகியன நூலின்
தொடக்கத்தில் அமைய வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன் தரல் வேண்டும். காப்பியத் தலைவன்
தனக்கு நிகர் இல்லாதவனாக இருத்தல் வேண்டும்.