தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு :விடைகள் - I
     

    7. படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை என்றால் என்ன?

    முன்னிலையில் உள்ளவரையும், படர்க்கையாரையும் சேர்த்து ஒரே வினைமுற்றால் குறிக்கும்பொழுது ‘நீர் வந்தீர்’ என அமையும் தொடரைப் படர்க்கையை உளப்படுத்தும் முன்னிலைப் பன்மை என்று கூறுகிறோம்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 18:56:40(இந்திய நேரம்)