தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2)

    மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை?

    வல்லின மெய்கள் தலையில் இருந்தும், மெல்லின மெய்கள் மூக்கில் இருந்தும், இடையின மெய்கள் கழுத்தில் இருந்தும் பிறக்கின்றன என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 10:45:43(இந்திய நேரம்)