வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமையும்?
வினைப் பகுபதங்களின் பகுதிகள் வினை, இடை, உரிச் சொற்களாக அமைவன.
நடந்தான் - என்பதில் நட என்பது வினைப்பகுதி
போன்றான் - என்பதில் ‘போல்‘ என்பது இடைப்பகுதி
கூர்ந்தான் - என்பதில் ‘கூர்‘ என்பது உரிப்பகுதி.
முன்
Tags :