தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 7)

    நான்கு என்பதில் உள்ள னகரமெய் வல்லினம் வரும்போது எவ்வாறு திரியும்?

    றகர மெய்யாகத் திரியும். சான்று: நான்கு + படை = நாற்படை.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-08-2017 10:55:13(இந்திய நேரம்)