5)
மீன் என்னும் சொல்லின்
இறுதியில் உள்ள னகரமெய் வல்லினம் வர வேற்றுமைப் புணர்ச்சியில் எவ்வாறு புணரும்?
சான்று தருக.
இயல்பாகும். இயல்பாவதோடு றகரமாகவும்
திரியும்.
சான்று:
மீன் + கண் = மீன்கண் (னகரம் இயல்பானது)
மீன் + கண் = மீற்கண் (னகரம் றகரமாகத் திரிந்தது)