பேரா.கு.வெ.பாலசுப்பிரமணியன்
பண்பாட்டு வரலாறு - 1
தன் மதிப்பீடு : விடைகள் - I
உறையூர் சோழ நாட்டின் தலைநகரம். இந்நகரம் காவிரி ஆற்றின் தென்கரையில் இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. தாலமி என்னும் யவன ஆசிரியர் இவ்வூரை ஒர்தொவுர் என்று குறிக்கின்றார்.
[பாட அமைப்பு] [3.0] [3.1] [3.2] [3.3] [3.4] [3.5]
Tags :