தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார்?

    • பாண்டி நாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர். குளிக்காதவர்களைத் தூய்மைக் குறைவாகக் கருதினர்.
    • தண்ணீரை உதட்டுக்கு மேலே தூக்கிப் பருகினர்.
    • வலது கையால் சாப்பிட்டனர்.
    •மன்னராயினும் தரையில் உட்கார்ந்து பேசுவதைக் குறைவாகக் கருதவில்லை.

    மார்க்கோபோலோ மேற்கண்டவற்றைத் தமிழ் மக்களின் முக்கியமான பண்பாடுகளாகக் குறிக்கின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:35:42(இந்திய நேரம்)