தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    பெரியாழ்வார் கனவில் திருமால் என்ன கூறினார்?

    ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தமக்கு வேண்டுமெனப் பெரியாழ்வார் கனவில் திருமால் கூறினார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:52:07(இந்திய நேரம்)