தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Lesson 7-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    6.

    இராமானுஜர் தவறு செய்துவிட்டதாகத் திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது இராமானுஜர் யாது கூறினார்?

    நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தம் செல்வார்களே என்றுதான் அத்தவறு செய்தேன் என்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:52:13(இந்திய நேரம்)