அரசு ஆணைகள் கோயில்களில் கல்வெட்டாகப் பொறிப்பதற்குரிய இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக.
அழியாமல் இருக்கும், எல்லோர் பார்வையிலும் படும் என்பவற்றிற்காக அரசு ஆணைகள், கோயில்களில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.
Tags :