தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    3.

    அரசு ஆணைகள் கோயில்களில் கல்வெட்டாகப் பொறிப்பதற்குரிய இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக.

    அழியாமல் இருக்கும், எல்லோர் பார்வையிலும் படும் என்பவற்றிற்காக அரசு ஆணைகள், கோயில்களில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:09:38(இந்திய நேரம்)