தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    4)
    ‘பெருஞ்சோற்று நிலை’ - எது கருதிச் சோற்றினைக் கொடுத்ததாகப் பேசுகின்றது?

    ‘எதிர்காலத்தில் பகைவரது போர் முனையை அழிப்பர் இவ்வஞ்சி மறவர்‘ என்று கருதி்க் கொடுத்ததாகப் பேசுகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:10:17(இந்திய நேரம்)