தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • தன் மதிப்பீடு : விடைகள் - I
    6)
    புறப்பொருள் வெண்பாமாலை வழிக் காஞ்சியின் இலக்கணத்தை எழுதுக.

    வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு வந்து, தனது நாட்டில் தங்கியிருப்ப, அந்த நாட்டிற்குரியனான மன்னவன் காஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு தன் நாட்டினைக் காத்துக் கொள்ள வேண்டி வஞ்சி வேந்தனை எதிர்ப்பதாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 13:26:33(இந்திய நேரம்)