வஞ்சி வேந்தனையும் அவனுக்குத் துணையாக வந்த அரசர் எல்லாரையும் வென்று, அவர்கள் தங்கியிருந்த போர் முனையினின்றும் அவர்களை ஓடும்படி, காஞ்சி மன்னன் விரட்டியதனை விளம்புகின்றது.
Tags :