தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 4)
    தகடூர்க் கோயிலிலுள்ள தொங்கும் தூண்கள் பற்றி விளக்கியெழுதுக.

    சேலம் - பெங்களூர்ச் சாலையில் தகடூர் (மல்லிகார்ச்சுனரும் பரவாசுதேவரும்     எழுந்தருளியுள்ள) ஆலயத்தைக் காணலாம். அங்கு இரண்டு தூண்கள் சுமார் இரண்டு, டன் எடையில் சிற்ப எழிலுடன் தொங்கும் தூண்களாகக் காட்சியளிக்கின்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:12(இந்திய நேரம்)